என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெளிநாடுகளில் சொத்து குவிப்பு
நீங்கள் தேடியது "வெளிநாடுகளில் சொத்து குவிப்பு"
வெளிநாடுகளில் சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் 30-ந்தேதி கண்டிப்பாக ஆஜராகும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram
சென்னை:
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்த விபரங்களை 3 பேரும், தங்களது வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
நீதிபதி மலர்விழி முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, 3 பேரும் ஆஜராக விலக்கு அளிக்க கோரி மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று 3 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். #PChidambaram
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்த விபரங்களை 3 பேரும், தங்களது வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
நீதிபதி மலர்விழி முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, 3 பேரும் ஆஜராக விலக்கு அளிக்க கோரி மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று 3 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். #PChidambaram
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X